1891

Over the hills, behind her

Every year in August this village sets Our Lady on a car and takes her through its streets, and every year people come over the hills from Kerala to walk behind her. They were doing it long before anyone now living can remember. A church historian of Travancore, writing in 1903 about a feast kept here generations earlier, set it down as ordinary settled custom: the Assumption festival at this church, “where several inhabitants of Malabar are accustomed to go annually”. He was not a Catholic and had no reason to flatter the place. In 1891 the village built the car itself — a ther thirty-five feet high, carved by local sculptors out of jackfruit, teak and neem. It carried her through these streets for more than a hundred years, and rests now as the cradle of the Pilgrims' Mother; a newly designed ther has taken its road since 2014. The procession still goes out in the small hours of 15 August, and something close to a hundred thousand people walk with it.

DocumentedThis moment rests on 4 sources.
150-Year Souvenirp. 19
150ஆம் ஆண்டு ஆலய நிறைவு விழா வாழ்த்துகள் — சிற்றாலயங்களின் வரலாறு தொடர்ச்சி... தற்சை அவர்களின் பெருமுயற்சியாலும் புதியஇடத்தூர் மக்களின் ஆதரவாலும். நன்கொடையாளர்களின் உதவியாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு 23.7.2017 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் இவான் அம்ப்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மக்கள் விசுவாச வாழ்வில் வளர்ந்து வருகின்றனர். அற்புத மாதா ஆலயம் [பஜனை மடம்] வடக்கன்குளத்தில் பங்குத்தந்தையாக இருந்த சாம். இக்னேஷியஸ் சுவாமிகள் காலத்தில் தெற்கு வள்ளியூரிலிருந்து சில ஆசாரியார் வடக்கன்குளம் வந்தனர். அவர்களால் சிலர் நோய்வாய்ப்பட்டனர். பங்குத்தந்தை ஜெபித்து. அவர்கள் நலம் பெற்றனர். கிறிஸ்துவில் அன்பாக ஈர்க்கப்பட்ட அவர்கள் திருமூழுக்கு பெற்று கிறிஸ்தவர்கள் ஆயினர்கள். அதன்பின். ஆலய்புனழ. தோலானை. கன்னியாகுமரி. பெருவிளை. நக்கல மு்தலிய இடங்களிலிருந்து ஆசாரியார் இங்கு வந்து குடியேறினர். அவர்கள் ஒன்றாக மலிமைப்படுத்தவும். கிறிஸ்துவை அறிவதற்காகவும். கன்னெறல்லூரில் இருந்து வந்த வெங்கடசை ஆசாரி என்ற ரெத்தினசாமி என்பவர் இணை பாடுவதில் ஆர்வமுள்ளார். அவர் மற்றவர்களுடன் இணைந்து "பஜனை மடம்" ஒன்றை அமைப்படத்தனர். கன்னிதனத்தைச் சார்ந்த விசயமாய் ஆர்ணி என்பவர் வீடு தற்செயலாகத் தீப்பற்றி எரிந்து வீடு முழுவதும் சாம்பலாகி விட்டது. ஆனால் அந்த தீப்பாலியால் ஓய நிலைமாக மறங்களால் செய்யப்பட்ட 35 அடி உயரம் கொண்ட. தேர் 1891ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த தேர் தற்போது பயணிகள் மாதாவாகிய அம்மை அன்னையைத் தாங்கும் தயக்டோமாக நிறுத்தப்பட்டுள்ளது. *(Header same.)* …through their great effort, with the support of the people of Putiyaiddatthur (Putiya Idathur) and with the help of donors, a new church was built and was consecrated on 23.7.2017 by His Excellency Most Rev. Ivan Ambrose, Bishop of the Tuticorin diocese. The people are growing in their life of faith. Arputha Madha Church (Our Lady of Miracles) [Bhajan Madam / Hall of Devotional Singing] In the time of Rev. Sam. Ignatius Swamigal, who was parish priest at Vadakkankulam, some teachers/elders (asariyar) came to Vadakkankulam from Then-Valliyur (South Valliyur). Some of them fell ill. The parish priest prayed, and they were healed. Drawn lovingly to Christ, they received baptism and became Christians. Thereafter, teachers/elders came and settled here from Aalaiyapuram, Tholanai, Kanyakumari, Peruvilai, Nakkala and other places. They came together to refine themselves and in order to know Christ. One named Venkatasai Asari (alias Rettinasamy), who came from Kannerallur (Kannelvilai), had an enthusiasm for choral/joint singing. He, together with others, set out to establish a "Bhajan Madam" (devotional-singing hall). In a matter connected with chastity/virginity, one named Arni's house accidentally caught fire and burned, and the whole house was reduced to ash. But by that fire… a temple-car (ther) 35 feet tall, made of timber, was created in the year 1891. The temple-car, in use for over 100 years, has now been set up as a stand (cradle) bearing the Mother who is the Mother of travellers (Pilgrims' Mother).
19

ஆலய 150-வது ஆண்டுவிழா மலர் — the 150-Year Jubilee Souvenir2022 — the parish's own jubilee book

The parish's own record, printed here by the parish.

150-Year Souvenir · p. 19

Drag or scroll to explore · Esc to close

The printed page 19 of ஆலய 150-வது ஆண்டுவிழா மலர் — the 150-Year Jubilee Souvenir, photographed from the book

What this source establishes

The 35-foot timber ther of 1891 — and, crucially, that it was RETIRED: the old car now stands as the cradle of the Pilgrims' Mother, and a newly designed ther has borne her since 2014. The 1891 chariot does not process.