c.1922

The lace and sewing institutes

The parish's own history records that an inspector came to the sisters' needlework school in 1921, that from 1922 the sisters were teaching needlework, embroidery, lace, knitting and dress-making, and that in 1966 the tailoring school passed wholly into their charge. Those dates are the parish's account of itself. The school is not in doubt: the diocese still names the R.C. Lace Industrial School among the works of this parish, and the Osanam Sewing Institute stands beside it in the parish's own roll.

Parish traditionThis moment rests on 2 sources.
150-Year Souvenirp. 54
(Header banner) 150ஆம் ஆண்டு ஆலய நிறைவு விழா வாழ்த்துகள் (Side tab) பங்கின் நிறுவனங்கள் தொடர்ச்சி... மாதா காட்சி கொடுத்த ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டதால் 23.09.1992ம் நாள் முதல் பழைய தேர் பறையில் 4 அறைகள் கொண்ட பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. R.C. பள்ளி ஆரம்பத்தில் ISC (Needle work Dress & Embroidery) ஊசி வேலை, உடை தயாரித்தல் மற்றும் பூவேலை செய்யும் அரசு அங்கீகாரம் பெற்ற 2 வருட தையல் பயிற்சி பள்ளியாக இயங்கி வருகிறது. இது 2 வருட படிப்புடன் 10 மாதம் ஆசிரியப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 1996ம் ஆண்டு முதல் அரசு ஒப்புதல் பெற்ற இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலவிதமான கைவேலைப்பாடுகள் தையல் வேலைகள் கற்பிக்கப்படுகின்றன. சுயமாய் வாழ்வு நடத்தும் வகையில் எல்லா வகைத் துணி உருப்படிகள் தைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. விபாகுல அன்னை அருட்சகோதரிகளால் வழிநடத்தப்பட்டு வந்தது நம் ஊர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பணிபுரியும் தையல் ஆசிரியர்கள் R.C. LACE பள்ளியில் படித்த மாணவிகளே. 3 வருடம் படித்து தையல் ஆசிரியர் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அரசால் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. பெண்களின் சுயதேவவை நிறைவேற்றும் வகையில் வாழ்க்கைக்குப் பயன்படும் கைத்தொழில் பள்ளியாக அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது. (Header banner) Greetings on the 150th-Year Church-Jubilee Celebration (Side tab) Institutions of the Parish — continued... Because the church where the Madha (Our Lady) appeared was expanded, from 23.09.1992 onward it has functioned as a school of 4 rooms in the old "ther-parai" (chariot shed/platform). The R.C. school operates, from its beginning, as a government-recognised 2-year tailoring-training school doing ISC (Needle work Dress & Embroidery) — needlework, dress-making and flower-work (embroidery). Along with the 2-year course, 10 months of teacher-training is also given. From the year 1996 it has obtained government approval and continues to run to this day. Various handicrafts and tailoring works are taught. Training is given to stitch all kinds of cloth articles, in a way that enables self-supporting living. It was led/guided by the Vibagula Annai (Mother of Sorrows / Our Lady of Sorrows) Sisters; the tailoring teachers serving in our town and surrounding areas are themselves students who studied at the R.C. LACE school. Those who study for 3 years, receive tailoring-teacher training, write the government examination and pass, are given a certificate by the government. It functions as a government-recognised handicrafts school useful for life, fulfilling the self-need (self-reliance) of women. Bethany Sisters *(section heading)*
54

ஆலய 150-வது ஆண்டுவிழா மலர் — the 150-Year Jubilee Souvenir2022 — the parish's own jubilee book

The parish's own record, printed here by the parish.

What this source establishes

The real source for all three dates — the inspector of 1921, the needlework, embroidery, lace, knitting and dress-making from 1922, and the tailoring school passing wholly to the sisters in 1966. The parish's 2026 compilation contains none of them; the chip used to point at a book that does not say this.